O Eelanadu
தலைநகர் கொழும்புக்கு வெளியிலிருந்து வெளியான முதல் தேசிய தினசரி ‘ஈழநாடு '
‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ பத்திரிகையில் பணியாற்றி, ‘வீரகேசரி’யின் ஆசிரியராக விளங்கிய கே. பி. ஹரன், ஆரம்ப காலம் முதல் பல ஆண்டுகள் ஆசிரியராகவிருந்தார். பின்னர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகவிருந்து ஓய்வுபெற்ற கல்விமான் என். சபாரத்தினம் அப் பணியில் அமர்ந்தார்.
தனித்துவமான பல சிறுகதை எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமை ‘ஈழநாடு’ ஆசிரிய பீடத்தைச் சார்ந்தது. ‘ஈழநாடு பத்திரிகைப் பாணி’ என்ற ஒன்று அடையாளம் பெற்றது.
சமூக நீதியுடன் வாழ்வில், ஆன்மீகத்தையும் விளைந்த ‘ஈழநாடு’ முதற் பிரதியைப் பார்த்த யாழ்ப்பாணத்து தவ முனிவர் யோகர் சுவாமிகள், “ஏசுவார்கள், எரிப்பார்கள், அஞ்சவேண்டாம்: உண்மையை எழுதுங்கள், உண்மையாய் எழுதுங்கள்’’ என்றார்.
அப்படியே நடந்தது.
இப்போது, மீண்டும் தன் பணியில் ‘ஈழநாடு’ தலைப்பட்டிருக்கிறது.
What's new in the latest 1.0.1
Informacje Eelanadu APK
Stare wersje Eelanadu
Eelanadu 1.0.1

Superszybkie i bezpieczne pobieranie za pośrednictwem aplikacji APKPure
Jedno kliknięcie, aby zainstalować pliki XAPK/APK na Androidzie!