APKPure で安全で高速な APK のダウンロード
APKPure は署名検証を使用して、ウイルスフリーの மஹாபாரதம்,பகுதி-10 APK ダウンロードを保証します。
ヴィヤーサによって書かれたマハーバーラタの第 10 部
மனிதன் மனத்திலே மன்றும் தீமையால்,
அழிவின் விளிம்பிற்கு அகிலம் செல்லுமென்றும்,
நல்லவன் உள்ளத்தில் நிறையும் ஆற்றலால்,
நலந்தான் பெருகுமென்றும் நாமெலாம் உணர்ந்திட,
துரியோதனன் என்னும் தீயசிந்தை கொண்டவனின்,
தவறுகளின் விளைவுகளைத் தக்கபடி விவரித்து,
யுதிஷ்டிரனின் நற்குணத்தால் எவ்விதம் வென்றானென,
தர்மத்தின் மேன்மையைத் தருவதே பாரதம்.