このMahalakshmi 108 Navarathiriについて
マハラクシュミ108ナバラティリbyVinodhini Shivaraman
இந்துசமயத்தில்மஹாலக்ஷ்மியைஒருமுக்கியபெண்கடவுளாகவணங்கிவருகின்றனர்。 செல்வத்தைஅள்ளித்தரும்கடவுளாகவும்விஷ்ணுவின்துணைவியாகப்போற்றுகிறார்கள்。 பலஅவதாரங்கள்எடுத்துள்ளார்என்று。
இதுஒருநவராத்திரிசிறப்புப்பாடல்。 இப்பாடலில்மகாலக்ஷ்மியைப்போற்றி108வரிகள்எழுதப்பட்டுள்ளது。 இப்பாடலைநவராத்திரிநாட்களில்இரண்டாம்மற்றும்மூன்றாம்நாளில்கேட்பதுசிறப்புடையதுஎனக்கருதப்படுகிறது。
ஓம்செந்தாமரையில்இருப்பவளேபோற்றி
ஓம்செல்வத்தின்அதிபதியேபோற்றி
ஓம்உன்தாழ்பணிந்தோம்போற்றி
ஓம்உலகளந்தோனின்துணையேபோற்றி
ஓம்பொன்மாரிபோலிபவளேபோற்றி
ஓம்புன்னகைபுரிபவளே
போற்றி
ஓம்இல்லாமைஅகற்றுவாய்போற்றி
ஓம்ஏழ்மையினைப்விரட்டுவாய்போற்றி
ஓம்ஸ்ரீமகாலட்சுமியேபோற்றிப்போற்
ஓம்சொர்ணலஷ்மியேபோற்றி
ஓம்இராஜலஷ்மியேபோற்றி
ஓம்கிரகலஷ்மியேபோற்றி
ஓம்கீர்த்திலஷ்மியேகவனபோற்றி
ஓம்தீபலஷ்மியேபோற்றி
ஓம்தான்யலஷ்மியேபோற்றி
ஓம்தனலஷ்மியேபோற்றி
ஓம்தைரியலஷ்மியேபோற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்விஜயலஷ்மியேபோற்றி
ஓம்வீரலஷ்மியேபோற்றி
ஓம்வித்தியாலஷ்மியேபோற்றி
ஓம்வைபவலஷ்மியேபோற்றி
ஓம்கஜலஷ்மியேபோற்றி
ஓம்கனகலஷ்மியேபோற்றி
ஓம்சாந்தலஷ்மியேபோற்றி
ஓம்சந்தானலஷ்மியேபோற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்ஜெயலஷ்மியேபோற்றி
ஓம்ஜோதிலஷ்மியேபோற்றி
ஓம்சௌந்தர்யாலஷ்மியேபோற்றி
ஓம்யோகலஷ்மியேபோற்றி
ஓம்திவ்யலஷ்மியேபோற்றி
ஓம்திருமாலின்துணையேபோற்றி
ஓம்மஞ்சள்குங்குமத்தில்உறைபவளேப
ஓம்மலர்முகம்கொண்டவளேபோற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்குபேரலஷ்மியேபோற்றி
ஓம்குறைதீர்க்கும்லஷ்மியேபோற்றி
ஓம்தயாளகுணவதியேபோற்றி
ஓம்தஞ்சம்அடைந்தோம்உன்னையேபோற்ற
ஓம்சிங்காசனத்தில்அமர்ந்தவளேபோற்
ஓம்செல்வந்தராய்உயர்த்திடுவாய்போ
ஓம்தங்ககுடம்உடையவளேபோற்றி
ஓம்தாமரைபூஏந்தியவளேபோற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்மோகினிவடிவுடையாளேபோற்றி
ஓம்வைஷ்ணவியாய்வருபவளேபோற்றி
ஓம்கதம்பமலராய்பூஜிப்போம்போற்றி
ஓம்மனோரஞ்சிதம்சாற்றினோம்போற்றி
ஓம்சக்கரைபொங்கலிட்டோம்போற்றி
ஓம்தயிர்அன்னம்தந்திடுவோம்போற்ற
ஓம்பால்அன்னம்படைத்தோமேபோற்றி
ஓம்படியளக்கும்நாயகியேபோற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்அன்னலஷ்மியேபோற்றி
ஓம்அதிஷ்டலஷ்மியேபோற்றி
ஓம்எண்ணத்தில்இருப்பவளேபோற்றி
ஓம்எளியவரைஉயர்த்திடுவாய்போற்றி
ஓம்பந்துவராளிபாடினோம்போற்றி
ஓம்பஞ்சமில்லாவாழ்வளிப்பாய்போற்ற
ஓம்வரலஷ்மியேபோற்றி
ஓம்வசந்தலஷ்மியேபோற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்சண்டிகாதேவியேபோற்றி
ஓம்இந்திராணியாய்வருபவளேபோற்றி
ஓம்பாரிஜாதமலரால்பணிவோம்போற்றி
ஓம்சம்பங்கிமலரைச்சாற்றுவோம்போற்
ஓம்தீங்காஎண்ணம்படைத்தோம்போற்றி
ஓம்மாதுளம்பழம்ஏற்பவளேபோற்றி
ஓம்நீலாம்பரிஇசைத்தோம்போற்றி
ஓம்நிழலாகதுணைவருவாய்போற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்சர்பராஜனைஆசனமாய்க்கொண்டவளேப
ஓம்சந்தோஷம்அளிப்பவளேபோற்றி
ஓம்பத்மாவதிதாயாரேபோற்றி
ஓம்பற்றினோம்உன்பாதம்போற்றி
ஓம்வேங்கடவன்திருமார்பில்விற்றி
ஓம்விருப்பங்கள்நிறைவேற்றுவாய்போ
ஓம்ஓங்குபுகழ்தருபவளேபோற்றி
ஓம்ஊழ்வினையைக்களைபவளேபோற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்துளசியிலேஉறைபவளேபோற்றி
ஓம்தொழுதோரைக்காப்பவளேபோற்றி
ஓம்வளமோடுவாழவைப்பாய்ப்போற்றி
ஓம்வையகம்செழிக்கவைப்பாய்ப்போற்
ஓம்நெல்லிக்கனியிலேஇருப்பவளேபோற்
ஓம்நெஞ்சாரதுதிக்கின்றோம்போற்றி
ஓம்வெள்ளிகிழமைநாயகியேபோற்றி
ஓம்விளக்குஏற்றினால்வருபவளேபோற்
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்ஸ்ரீதேவிவடிவமேபோற்றி
ஓம்புதேவியாய்இருப்பவளேபோற்றி
ஓம்அமர்துத்பவபோற்றி
ஓம்கமலரோப்தாபோற்றி
ஓம்சந்திரசோதரிபோற்றி
ஓம்விஷ்ணுபத்தினிபோற்றி
ஓம்சாரங்கிதேவியேபோற்றி
ஓம்சரணடைந்தோம்போற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற
ஓம்தேவதேவிகாபோற்றி
ஓம்மகாதேவியேபோற்றி
ஓம்லோகதேவியேபோற்றி
ஓம்எங்கள்இல்லம்வருவாய்போற்றி
ஓம்என்றும்நிலைத்துஇருப்பாய்போற
ஓம்எண்ணியவரம்தருவாய்போற்றி
ஓம்புண்ணியம்யாவிலும்
இருப்பவளேபோற்றி
ஓம்பூஜித்தோம்உன்னையேபோற்றி
ஓம்ஸ்ரீமகாலஷ்மியேபோற்றிப்போற்றற