பொது மக்கள் அவசர நேரத்தில் அருகிலுள்ள காவலரை தொடர்புகொண்டு உதவியை பெறலாம்.
தமிழ்நாடு காவல்துறை பற்றிய உடனடி செய்திகளும்,காணொளிகளும் உடனுக்குடன் சேர்க்கப்பட்டு புதுப்பிக்கப்படும். மொபைல் மூலம் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் மற்றும் தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் எந்த நேரத்திலும் பதிவு புகார்களைப் பற்றிய நிலையை அறிந்து கொள்ளலாம்.