Mengenai Eswariye Mahamayi
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா என்ற பாடலைப் பாடலாசிரியர் எம் தனசீலன் எழுதியுள்ளார்.
எங்கள் ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
நாங்கள் மனதில் எண்ணி வந்த வரத்தை எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
ஆயிரம் கண்கள் படைத்தவளே (உடையவளே) எங்களைக் கண் நோக்கிப் பார் அம்மா.
இங்கு உன்னை அன்றி வேறு கதி ஏது அம்மா.
நீ இருக்கும் சமயபுரம் சன்னதியின் வாசலிலே
லோக சங்கரியே உன்னை நினைத்து உருகி நின்றோம் உன்னுடைய பூசையிலே.
கருணை உள்ளம் கொண்ட தெய்வமாக நீ இருப்பாய்.
நாங்கள் உன்னைக் கொண்டாடி வந்ததற்குப் பலன் கொடுப்பாய்.
எங்கள் ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
நாங்கள் மனதில் எண்ணி வந்த வரம் எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
உன்னிடம் வேண்டுவோர்க்கு வாழ்வு எல்லாம் நலம் தருவாய்.
நீ சிங்கம் பூட்டிய வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்.
இந்த ஊர் வாழ நீ மழையாக வடிவம் எடுப்பாய்.
இந்த உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்.
எங்கள் ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
நாங்கள் மனதில் எண்ணி வந்த வரத்தை எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
படவேட்டு எல்லையிலே நீ குடி இருப்பாய்.
இங்கு உள்ள அனைத்து நல்ல பத்தினிகளின் தாலி மஞ்சளுக்குத் துணை இருப்பாய்.
எங்களுக்கு மங்களங்கள் பெருக வேண்டும் வந்தோம் உன்னுடைய சக்தியிலே.
அதைக் குங்குமமாய் நீ தர வேண்டும் எங்கள் நெற்றியிலே.
எங்கள் ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
நாங்கள் மனதில் எண்ணி வந்த வரம் எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
ஆயிரம் கண்கள் படைத்தவளே (உடையவளே) எங்களைக் கண் நோக்கிப் பார் அம்மா.
எங்கள் ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா
நாங்கள் மனதில் எண்ணி வந்த வரம் எங்களுக்குக் கொடுக்க வாரும் அம்மா.
What's new in the latest Eswariye-ey
Maklumat APK Eswariye Mahamayi

Muat Turun Super Pantas dan Selamat melalui Apl APKPure
Satu klik untuk memasang fail XAPK/APK pada Android!