Over Muthu Mariamman
முத்துமாரி அம்மனுக்குத் திரு விழா நாளாம்.
முத்துமாரி அம்மனுக்குத் திரு விழா நாளாம். அன்று
முகத்தின் அழகைக் காண வரும் பக்தர்களுக்குக் கிடைத்தது அந்த ஒரு நாளாம். கிடைப்பதற்கு அரிய நாளாம்.
மாதத்தில் பூக்கும் பூக்களைக் கொண்டு மாலை செய்து அதைத் தோரணாமாம் அணிந்து கொண்டு காட்சி அளிப்பாள். சிங்காரத் தேரில் வரும் போது அது பெரிய ஊர் வலமாகத் தொன்றும்.
அம்மனுக்குப் பாலையும் பன்னீரையும் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
பொன்மேனியை மலர்களினால் அலங்காரம் செய்து மங்கள குங்குமத்தில் திலகமிட்டு
மஞ்சள் நிற ஆடைக்கட்டி வந்திடுவளாம்.
திரிசூலம் கையில் ஏந்திக் கொண்டு வரும் திருசூலியாம்.
திக்கெட்டும் காத்து வரும் காளியம்மன்.
கற்பூரச் சூடரியில் சிரித்திடுவாளாம்.
தீராத நோய் எல்லாம் தீர்த்திடுவாளாம்.
சக்க்கரையில் பொங்கலிட அவள் மகிழ்ந்திடுவாளாம்.
மாவிளக்கு ஏற்றி வணங்கிடவே வேண்டும் வரம் தருவாளாம்.
வரும் முரசங்களைக் கேட்டிடுவாளாம்.
எல்லோருக்கும் முன் நின்று நல்ல அருளைத் தந்திடுவாளாம்
நாகத்திலே நீ அமர்ந்து காட்சித் தருவாய்.
உன்னைத் தொழுதால் எங்களுக்கு நல்ல வாழ்வு கொடுப்பாய்.
எங்களுக்கு அன்னையாக நீ இருந்து ஆசி வழங்குவாய்.
என்னும் பாலைத் தந்து எங்களைப் பாடவும் வைப்பாய்.
What's new in the latest Muthu Mariamman-mm
Muthu Mariamman APK -informatie

Supersnel en veilig downloaden via de APKPure-app
Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!