Over Sri Garuda Dandakam
Sri Garuda Dandakam van Vedantha Desika
வேங்கட நாதனே நீ கவிகளின் நாயகன் வேதாந்த தத்துவங்களின் ஆசானே உன்னை என் மனதில் நிறுத்திக் கொண்டு வேண்டுகிறேன்.
மலைகளை விரும்புகிறவனே வைகுண்ட வாசனே
கடல் கடந்து அமுதத்தைக் கொண்டவனே
நாதனே உன்னைத் தாள் போற்றி
அனைத்திலும் உறைபவனே
முடிப்பதில் வல்லவனே
ஏதும் இன்றி ஸ்ரீநாரணன் உலவத் தாங்கிடும் தோளனே
வைகுண்டம் வந்த உடனே விரும்பி வந்து மனைவியர் அணைப்பாரே
உன்னை அணைக்கும் போதிலே ரோமங்கள் அனைத்தும் திளைக்குமே முள்களைப் போல எழுந்து நின்றுவிடுமே
எங்கனும் சூழ்ந்திடும் நாகம் முள் குத்த எழுந்திடும்
படம் எடுத்து ஆடுமே
படம் எடுக்கும் போது நாக ரத்தினம் ஒளிருமே
அலைகள் உன் மேனியில் மிளிரும் அனைவருடைய சிந்தையைக் கவருமே கருட தேவனே உன்னை வணங்குகிறேன்.
அருளை வேண்டியே வணங்குகிறேன்.
சிறகுகள் உடையவனே
பாம்பு எனக் கொண்டவனே
அமிர்தத்தை எடுத்துக் கொண்டு வந்தவனே
உடன் போர் செய்தவனே
வீசிய ஆயுதத்தால் வந்த ரணம் எல்லாம் ஆபரணமாய் ஏற்றும் போரிலே ஜெய்த்தவனே
தனை அருளும் கருடனே
நாரணன் கொடியில் வீற்றுப் பெருமையைக் கொண்டவனே
வகைகள் ஐந்து வடிவினனே நாங்கள் போற்றி படிக்கிறோம் மீண்டுமே
போற்றி படிக்கிறோம் மீண்டுமே
ஜெய ஜெய ஜெய ஜெய கருடனே
பூஜைகளை ஏற்பவனே அதை அதிகமாக விரும்புகிறவனே
சிறகுகளை அசைப்பவனே
சிறகுகள் அதனால் அலைகள் கடலிலே பொங்கிடுமே
அலை எழும்பும் ஒளியினிலே எங்கும் யானைகள் அதிருமே
யானைகள் அனைத்தும் தாக்கவே இணைந்து வருகின்ற போதிலே
நகங்களே ஆய்தமாய் தேவனே நீ எடுத்து அடக்கிடுவாய்
பாம்பு போல புருவங்களே வளைந்த மூக்குமே பயம் தருமே
போர் எடுக்கும் ஆயுதமே உந்தன் கோரைப் பல் ஆகிடுமே
சேவைகள் செயும் பேரை எனக்கு அருள்வாயே பகவானே
உனக்கு அடிமை ஸ்ரீ கருடா
ஞானங்கள் எங்களுக்கு அருளிடுவாய் கருட தேவனே உன்னை வணங்குகிறேன்
வேண்டியே உன்னை வணங்குகிறேன்
உடன் வைகுண்டத்தை இருப்பிடம் எனக் கொண்டவனே
மந்திரத்தை உச்சரித்துச் சொல்வாருக்கு அருமையான பலன்களைத் தருபவனே
வால்கில்ய மஹரிஷியின் சாபத்தைப் பெற்றான் இந்திரனுமே
செய்தாரே மஹரிஷியும்
நீயும் அவதரித்தாய்
நாகங்கள் காலனும் நீ அரிய தத்துவங்கள் எமக்கு அருள்வாய்
சக்தி மிகும் அந்த விஷ்ணுவிற்கு பக்தி பசுவை நான் அளித்துப் பேரானந்தத்தின் பால் சுரக்க வீரா நீயும் அருளிடுவாய்
ஆசைகள் என்கின்ற பற்று அதை அறுத்து விடுவாயே
,
அது கொடுக்கும் என்று நான் அறிவேனே
என்னும் தேசிகர் பாங்கு உடன் அருளிய துதி இதுவாம்
தண்டகம் இதைப் படிக்க காரியம் யாவைவும் ஜெயம் ஆகும்
யாவைவும் விலகிடுமே எல்லா குறைகளையும் தீர்ந்திடுமே
மனம் மகிழ்வாரே
யாவைவும் எனக்குத் தருவாரே.
What's new in the latest Dandakam-gd
Sri Garuda Dandakam APK -informatie

Supersnel en veilig downloaden via de APKPure-app
Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!